விவாகரத்து பற்றி கேட்ட நிருபரிடம் கடுப்படித்த சமந்தா !

Cinema News.

Update: 2021-09-19 06:45 GMT

சமந்தா விவாகரத்து பற்றி கேள்வி கேட்ட நிருபரை புத்தி இருக்கா என நடிகை சமந்தா கேள்வி கேட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.




 


நடிகை சமந்தா திருப்பதி கோவிலுக்கு வருகை தந்தார். அவரிடம் பிரபல செய்தி தொலைக்காட்சி நிருபர் சமந்தா-நாக சைதன்யா விவாகரத்து பற்றி கேள்வி எழுப்பிய போது, 'கோவிலில் இருக்கிறேன்... புத்தி இல்லையா?" என கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.




 


என்னதான் நடிகை என்றாலும் பொது இடத்தில் இப்படியா கோபப்படுவது என பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பின்னூட்டத்தில் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News