தொடரும் அட்டூழியம்! இந்து மைனர் சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம்!

Update: 2021-02-27 09:44 GMT

அண்டை நாடுகளில் வாழும் இந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. மேலும் முஸ்லீம் ஆதிக்கம் அதிகமுள்ள நாடுகளில் இந்து சிறுமிகள், பெண்களைக் கடத்துவது, கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது மற்றும் பலாத்காரம் செய்வது போன்றது அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

அதே ஒரு சம்பமாக, பங்களாதேஷில் பாபால் உபஜிலா மாவட்டத்தில் உள்ள அந்தரா என்னும் இந்து சிறுமியை வலுக்கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றியதாக அவர் தந்தை புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி பிப்ரவரி 13 இல் காணாமல் போய்யுள்ளர்.



 


சிறுமி குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவருக்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் சிறுமியின் தந்தை ரஞ்சித் தாஸ் சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் செய்திருப்பதைக் கண்டறிந்து பாகுபால் காவல்நிலையத்தில் புகாரிளித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் மூலம் பங்களாதேஷில் இந்துக்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகுகின்றனர் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்திக்கிறது. மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவமாக, 14 வயது இந்து சிறுமி கடத்தப்பட்டு, மதமாற்றம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுபோன்று, பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தி மதமாற்றம் செய்வது பங்களாதேஷ், பாகிஸ்தான் நாடுகளில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

நிலம் அபகரிப்பது, கோவில்கள் மேல் தாக்குதல் நடத்துவது, சிலைகளைத் திருடுவது மற்றும் இந்துக்கள் மேல் தாக்குதல் நடத்துவது போன்றவை முஸ்லீம்கள் பயன்படுத்திவரும் ஆயுதமாக இருக்கின்றது.

Similar News