ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து சத்குரு ட்வீட்!

Update: 2022-02-24 06:29 GMT

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தொடர்பாக ஈஷா நிறுவனர் சத்குரு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பெருந்தொற்று பாதிப்பு போதாமல் மற்றொரு போர். நம் பிரச்சினைகளை விழிப்புணர்வாகவும், விவேகத்துடனும் கையாள கற்றுக்கொள்ளும் நேரமிது. #ConsciousPlanet-கான நேரம். அனைத்து பிரிவினைகளையும் கடந்து மண்ணை பொதுவான காரணியாக கொண்டு ஒன்றிணைவோம். துர்திருஷ்டவசமாக, உயிர்களை இழக்க நேரிடும்" என கூறியுள்ளார்.

Tweet

Similar News