புனிதர் பட்டம் பெற வாடிகனில் முகாமிட்ட தி.மு.க. அமைச்சர்கள்!

Update: 2022-05-15 10:15 GMT

தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகனில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இதற்காக தி.மு.க. அமைச்சர்கள் மூன்று பேர் முகாமிட்டிள்ளனர்.

அதாவது வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டத்தை வழங்கினார். அவருடன் சில நாடுகளைச் சேர்ந்த மறைசாட்சிகளுக்கும் புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக தி.மு.க. அமைச்சர்கள் தங்கராஜ், செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் முகாமிட்டுள்ளனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News