டெல்லியில் நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரியுடன் கவர்னர் சந்திப்பு
டெல்லியில் நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரியுடன் கவர்னர் சந்திப்பு நிகழ்த்தினார்.
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். டெல்லி பயணத்தின் போது நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியத்தை சந்தித்து பேசி உள்ளார் . தமிழ்நாட்டின் பல்வேறுவல திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக டுவிட்டரில் அவர் தெரிவித்து இருக்கிறார் .
கவர்னர் ஆர்.என்.ரவி முதலமைச்சரின் வவருகைக்கு முந்தைய இரண்டு நாட்களிலும் தமிழக அரசு இல்லத்தில் தங்கினார். முதல் அமைச்சர் நேற்று காலை 9 மணியளவில் தமிழக அரசியலுக்கு வந்தார். அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக கவர்னர் கவர்னர் அரசு இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை போவதற்காக விமான நிலையத்திற்கு சென்றார்.