மீண்டும் 21 நாட்கள் ஊரடங்கு தேவை - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.!
மீண்டும் 21 நாட்கள் ஊரடங்கு தேவை - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.!
மீண்டும் 21 நாட்கள் ஊரடங்கு தேவை
மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேற்று அனைத்து மாநில சுகாதார துறை அமைச்சர்களுடன் டெல்லியில் இருந்த படியே காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி மாநில சுகாதார துறை அமைச்சர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.
நேற்று இரவு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது இந்தியாவில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது ஆகவே நோய் தாக்கத்தை குறைக்க மேலும் 21 நாள் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.