மத்திய அரசின் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா!
மத்திய அரசின் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் கூறும் விஷயம் என்ன என்பது பற்றி காண்போம்..
ஏழைகளுக்கான இலவச தானியங்கள் வழங்கும் திட்டமான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு விரிவுபடுத்தலாம். உலகளாவிய புவிசார் அரசியல் நிலைமைகள் மற்றும் பணவீக்கத்தை மனதில் கொண்டு மத்திய அரசு இந்த முடிவை எடுக்க முடியும். முன்னதாக கடந்த டிசம்பர் 23, 2022 அன்று, இலவச உணவு தானியத் திட்டத்தின் கீழ் 81.35 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்குவதாக அரசாங்கம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.