நோட்டாவா நாம் தமிழரா ? யார் வெற்றி பெற்றது?

நோட்டாவா நாம் தமிழரா ? யார் வெற்றி பெற்றது?

Update: 2019-10-24 09:26 GMT

கடந்த 21 ஆம் தேதி விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நாடடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க விற்கும் நேரடி போட்டி காணப்பட்டது. விக்கிரவாண்டி தொகுதி மற்றும் நாங்கு நேரி தொகுதியில் அமோக வெற்றி பெற்றது அ.தி.மு.க


இந்நிலையில் அங்கு போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கும் நோட்டாவிற்கும் கடும் போட்டி நிலவியது. கடுமையான போட்டியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றுள்ளது.


Similar News