#காமப்பேரரசு வைரமுத்துவின் பாடல் திருட்டு அம்பலங்கள்! இளம் கவிஞனின் பாடலை திருடி, தனது பெயரை போட்டு அதற்கான விருதுகளையும் வெட்கமின்றி பெற்றுக் கொண்டு சிலாகித்த #மானம்கெட்டவைரமுத்து ?
#காமப்பேரரசு வைரமுத்துவின் பாடல் திருட்டு அம்பலங்கள்! இளம் கவிஞனின் பாடலை திருடி, தனது பெயரை போட்டு அதற்கான விருதுகளையும் வெட்கமின்றி பெற்றுக் கொண்டு சிலாகித்த #மானம்கெட்டவைரமுத்து ?
சர்ச்சைகளின் மறு உருவம் வைரமுத்து என்று கூறும் அளவிற்கு தரம்கெட்டு செல்கிறது வைரமுத்துவின் வாழ்க்கை.
பள்ளி, கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டால் தனது புத்தகத்தை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்று கொடுமைப் படுத்தும் வைரமுத்து, கடந்த மூன்று மாதங்களாக தனது காம பசிக்கு இறையாக்கியவர்களால் பழிதீர்க்கப்பட்டு வந்தார். இந்த சர்ச்சைகள் அடங்குவதற்கும் அடுத்து பாடல் திருட்டு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் #காமப்பேரரசு வைரமுத்து.
2011-ஆம் ஆண்டில் வெளியான வாகை சூட வா படத்தின் வெற்றிக்கு அதன் பாடல்களும் இசையும் ஒரு முக்கிய காரணம், இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இந்த படம் முதல் படம். படத்தின் பாடல்களை வைரமுத்துவும், கார்த்திக் நேதாவும் எழுதியிருந்தார்கள். இதில் வைரமுத்து எழுதியதாக வெளியான "சரசர சார காத்து வீசும் போது" பாடல் பிலிம்பேர்(Filmfare) மற்றும் விஜய் டிவி விருதுகள் உட்பட பல விருதுகளையும், உயரிய அங்கீகாரங்களையும் அவருக்கு பெற்று தந்தது. இந்த விருதுகள் வாங்கும் தருணங்களில் பல மேடைகளில் வைரமுத்து இப்படி சொல்லி வந்தார்.
"இயக்குனர் சற்குணம் என்னிடத்தில் ஒரு காட்சியை கூறினார். படிக்காத ஒரு கிராமத்து தேநீர் கடைக்காரி, அங்கு பணிக்காக வரும் ஒரு ஆசிரியரிடம் மையல் கொள்கிறாள், அவள் அவரை சார் சார் என அழைப்பது தான் வழக்கம், இந்த வார்த்தையை கொண்டு அவள் காதலை வெளிப்படுத்துவது போல ஒரு பாடல் வரைய முடியுமா என கேட்டார். ஒரு வினாடி தான். சரசர சார காத்து வீசும் போதும் சார பாத்து பேசும் போதும் சார பாம்பு போல மனசு சத்தம் போடுதே என எழுதி கொடுத்து விட்டு இப்படி சொன்னேன். நீ கேட்டது ஒரு சார், நான் கொடுத்தது மூன்று சார், போதுமா என்றேன்."
பள்ளி, கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டால் தனது புத்தகத்தை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்று கொடுமைப் படுத்தும் வைரமுத்து, கடந்த மூன்று மாதங்களாக தனது காம பசிக்கு இறையாக்கியவர்களால் பழிதீர்க்கப்பட்டு வந்தார். இந்த சர்ச்சைகள் அடங்குவதற்கும் அடுத்து பாடல் திருட்டு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் #காமப்பேரரசு வைரமுத்து.
2011-ஆம் ஆண்டில் வெளியான வாகை சூட வா படத்தின் வெற்றிக்கு அதன் பாடல்களும் இசையும் ஒரு முக்கிய காரணம், இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இந்த படம் முதல் படம். படத்தின் பாடல்களை வைரமுத்துவும், கார்த்திக் நேதாவும் எழுதியிருந்தார்கள். இதில் வைரமுத்து எழுதியதாக வெளியான "சரசர சார காத்து வீசும் போது" பாடல் பிலிம்பேர்(Filmfare) மற்றும் விஜய் டிவி விருதுகள் உட்பட பல விருதுகளையும், உயரிய அங்கீகாரங்களையும் அவருக்கு பெற்று தந்தது. இந்த விருதுகள் வாங்கும் தருணங்களில் பல மேடைகளில் வைரமுத்து இப்படி சொல்லி வந்தார்.
"இயக்குனர் சற்குணம் என்னிடத்தில் ஒரு காட்சியை கூறினார். படிக்காத ஒரு கிராமத்து தேநீர் கடைக்காரி, அங்கு பணிக்காக வரும் ஒரு ஆசிரியரிடம் மையல் கொள்கிறாள், அவள் அவரை சார் சார் என அழைப்பது தான் வழக்கம், இந்த வார்த்தையை கொண்டு அவள் காதலை வெளிப்படுத்துவது போல ஒரு பாடல் வரைய முடியுமா என கேட்டார். ஒரு வினாடி தான். சரசர சார காத்து வீசும் போதும் சார பாத்து பேசும் போதும் சார பாம்பு போல மனசு சத்தம் போடுதே என எழுதி கொடுத்து விட்டு இப்படி சொன்னேன். நீ கேட்டது ஒரு சார், நான் கொடுத்தது மூன்று சார், போதுமா என்றேன்."