இந்த மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் மூடப்படும்.! #TASMAC

இந்த மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் மூடப்படும்.! #TASMAC

Update: 2020-07-02 06:26 GMT

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்)மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார், அனைத்து மூத்த மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜூலை மாதம் (இம்மாதம்) வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் அதாவது 5-ம் தேதி, 12-ந் தேதி, 19-ம் தேதி மற்றும் 26-ந்தேதி களில் தளர்வுகள் இல்லாமல் முழுமையான ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப் விடப்பட்டுள்ளது.

எனவே மாவட்ட மேலாளர்கள் அனைவரும் தங்கள் எல் லைக்கு உட்பட்ட அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் 5-ம் தேதி, 12-ந் தேதி, 19-ம் தேதி மற்றும் 26-ந்தேதிகளில் மூடு மாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News