இந்தியாவில் விரைவில் டெஸ்லா கார் ஆலை - எலான்மஸ்க் அறிவிப்பு
இந்தியாவில் கார் ஆலை தொடங்குவதற்கு இந்த ஆண்டு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் டெஸ்லா கார் ஆலை தொடங்கும் என்று எலான்மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு இறுதிக்குள் இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்தார். டெஸ்லா மற்றும் டுவிட்டர் நிறுவன தலைவர் எலான்மஸ்க் புதிய தொழிற்சாலை அமைக்க இடம் தேடிக் கொண்டிருக்கிறார்.
இது பற்றி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் எலான் மஸ்க்கிடமும் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது :- டெஸ்லா நிறுவனத்திற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு புதிய கார் தொழிற்சாலைக்கான இடம் தேர்வு செய்யப்படும். அப்போது எங்கள் முதல் தேர்வு செய்யப்படும். அப்போது எங்கள் முதல் தேர்வு இந்தியாவாக இருக்கும் என்று அவர் கூறினார்.