திருமலை திருப்பதியில் இலவச தரிசன பக்தர்களுக்கு முன்னுரிமை - தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தான வரவேற்பு துறை, பறக்கும் படை துறை, காவல் துறை அதிகாரிகள் ஆகியோரின் தலைமையில் திருமலையில் உள்ள அன்னமய பவனில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

Update: 2022-08-16 13:27 GMT

திருமலை திருப்பதி தேவஸ்தான வரவேற்பு துறை, பறக்கும் படை துறை, காவல் துறை அதிகாரிகள் ஆகியோரின் தலைமையில் திருமலையில் உள்ள அன்னமய பவனில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேவசான முதன்மை செயல் அலுவலர் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, 'திருமலையில் உள்ள தேவஸ்தான அறைகளில் பக்தர்களிடம் கூடுதல் விலைக்கு விற்று அதிகமாக பணம் சம்பாதிக்கும் மனிதர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

மேலும் திருமலை இடைத்தரங்களை முற்றிலுமாக உங்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்பொழுது திருமகள் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் இலவச தரிசன பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை இடத்தை வழங்குகிறோம் எனவும் அவர் கூறினார்


Similar News