முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி தேவஸ்தானம் வழங்கும் செம்ம வாய்ப்பு

நவம்பர் மாதத்தில் ஏழுமலையானை தரிசிக்க முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் இன்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-10-26 14:43 GMT

நவம்பர் மாதத்தில் ஏழுமலையானை தரிசிக்க முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் இன்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த நவம்பர் மாதத்தில் ஏழுமலையானை தரிசிக்க காத்துள்ள மாற்று திறனாளிகள். முதியோர்களுக்கு அருமையான வாய்ப்பை திருப்பதி தேவஸ்தானம் வழங்குகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அடுத்த மாதம் நவம்பர் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் இன்று புதன்கிழமை மாலை 3 மணி அளவில் வெளியிடப்பட்டுள்ளது' எனவும் பக்தர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News