ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் இணையும் விஷால் - ஆர்யா!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் இணையும் விஷால் - ஆர்யா!

Update: 2020-04-04 09:19 GMT

பாலா இயக்கத்தில் 'அவன் - இவன்' படத்தில் முதன்முதலாக இனைந்து நடித்தனர் விஷால் மற்றும் ஆர்யா. அதிலிருந்து இருவரும் நெருங்கிய நண்பர்காளாக வலம் வருகின்றனர். முதலில் 'இரும்புதிரை' படத்தில் வில்லனாக நடிக்க ஆர்யாவை தான் அனுகினார் விஷால். ஆனால் வில்லன் வேடம் என்பதான் அதனை ஆர்யா தவிர்த்ததாக தகவல் வெளியானது.

தற்போது மீண்டும் இருவரும் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் இனைந்து நடிக்கவிருக்கின்றனர். ஆக்ஷ்ன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தினை தனுஷிடம் மேனஜராக பணியாற்றிய வினோத் தயாரிக்கிறார். விரைவில் இது குறித்து அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Similar News