FCRA விதி மீறலில் ஈடுபடும் கத்தோலிக்க திருச்சபை - பழங்குடியினரைக் குறிவைத்து மதமாற்றம்!
FCRA விதி மீறலில் ஈடுபடும் கத்தோலிக்க திருச்சபை - பழங்குடியினரைக் குறிவைத்து மதமாற்றம்!
இந்த அமைப்பு சமீபத்தில் கண்டறிந்துள்ள தகவல்களின் படி ராஞ்சி கத்தோலிக்க திருச்சபை (RCA) நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது. Aid to Church in Need போன்ற வெளிநாட்டு மிஷனரி அமைப்புகளிடம் இருந்து சுமார் ₹62 கோடி வரை ராஞ்சி திருச்சபை பெற்றுள்ளது.
#FCRAViolation #Ranchi Catholic Archdiocese RCA funnelled Rs 62 Cr from various radical evangelist donors like Aid to Church in Need. Openly defended #Catholic nuns selling infants n rape accused Khunti father, campaigned against Judiciary, supported Maoist Terrorist #StanSwamy + pic.twitter.com/W6WgXDy1mM
— Legal Rights Observatory- LRO (@LegalLro) January 8, 2021
அன்னை தெரசாவால் தோற்றுவிக்கப்பட்ட மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி அமைப்பின் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளை விலை பேசி விற்பதாக அரசு அமைப்புகளின் ஆய்வில் தெரிய வந்த போது, அந்த அமைப்புக்கு ராஞ்சி திருச்சபை ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.