பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா... தமிழகத்தை சேர்ந்த வீரர் சதம் அடித்து அசத்தல்..

Update: 2023-07-21 03:20 GMT

இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது சிறப்பாக முறையில் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் இடையிலான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இது B பிரிவில் நேற்று நடந்த கடைசி ஆட்டத்தின் போது இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி கொண்டு இருக்கிறது. இதில் டாஸ்க் ஜெயித்த பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருக்கிறது. பாகிஸ்தான் அணி 48 ஓவர்களில் 25 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.


அதிகபட்சமாக காசிம் அக்ரம் 48 ரன்கள் எடுத்து இருந்தார் இந்திய இளம் வேகப்பந்து பேச்சாளர் ராஜ்வர்தன் எட்டு ஓவர்களில் 42 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட் அள்ளி இருக்கிறார். பின்னர் ஆடிய இந்திய அணி 36.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தனது ஆக்கி இருக்கிறது. மேலும் இந்த ஆட்டத்தின் பொழுது தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் அதிகபட்சமாக சதம் அடித்து அசத்து இருக்கிறார்.


மேலும் இதற்கு இந்திய மற்றும் பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து வரை வரும் போட்டிகளிலும் இந்திய அணி இதுபோன்று வெற்றிகளை காண வேண்டும் என்று வாழ்த்துக்கள் வந்து கொண்டே இருக்கிறது. இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பட்டம் வெல்ல வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News