உலக கோப்பை கிரிக்கெட் போட்டி.. இந்திய வீரர் பும்ராவிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்..

Update: 2023-08-19 06:20 GMT

இந்திய அணியின் முக்கியமான வீரராக பூம்ராவிற்கு எப்போதும் தனி இடம் இருக்கும். இவருடைய ஆட்டத்திற்கு பெரும்பாலான பல்வேறு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் கடந்த ஆண்டில் இவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இவரால் எந்த ஒரு போட்டியிலும் கலந்து கொள்ள முடியவில்லை. குறிப்பாக இந்தியா விளையாடிய முக்கியமான போட்டிகளான ஆசிய கோப்பை, T20 உலக கோப்பை, IPL என்று அனைத்து முக்கிய தொடர்களிலும் பும்ரா இல்லை. தற்போது உலககோப்பை தொடர் நடைபெற உள்ளதால், பும்ராவின் பங்கு மிகவும் முக்கியம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.


இந்தியாவிற்காக மிகவும் நல்ல முறையில் விளையாடும் ஒரு வீரரை இந்திய அணி தரப்பட்டதாக பல்வேறு ரசிகர்களும் முன்பு கூறுகின்றனர். ஆனால் தற்போது நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முக்கிய வீரரான பும்ரா களமிறங்க இருக்கிறார் என்ற தகவல்களை ரசிகர்கள் அறிந்து கொண்ட பிறகு அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. இந்த நிலையில் தான் பும்ரா அயர்லாந்துக்கு எதிரான முதல் T20 போட்டியில் கேப்டனாக திரும்பினார்.


பும்ரா எப்படி செயல்பட போகிறார் என்று பலரும் இந்த தொடரை எதிர்நோக்கி காத்திருந்தனர். இதற்கு அடுத்து டாஸ்க் வென்ற இந்திய அணி முதலில் வந்து வீச்சை தேர்வு செய்து இருக்கிறது. குறிப்பாக பும்ரா ஆட்டத்தில் முதல் ஓவரை வீசினார் இதில் இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா பழைய நிலைமை எட்டிவிட்டார் என்று ரசிகர்கள் நிம்மதி அடைந்து இருக்கிறார்கள். எனவே இவர் கட்டாயம் இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பை தேடி தருவார் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News