உலக நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை திடீர் ஓய்வு!

Update: 2022-03-23 11:56 GMT

ஆஸ்திரேலியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்டி 25, மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை தட்டித் தூக்கியுள்ளார். அதே சமயம் உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து வரும் நிலையில் ஓய்வு பெறுவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

அவர் மேலும் இது பற்றி கூறும்போது, டென்னிஸ் விட்டு ஓய்வு பெறுவதை அறிவிக்கும்போது எனக்கு மிகவும் வருத்தமானதாக இருந்தது. இந்த செய்தியை எப்படி உங்களிடம் பகிர்வேன் என்பது தெரியவில்லை. எனக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Maalaimalar

Image Courtesy:Sky Sports

Tags:    

Similar News