சென்னை அணியின் கேப்டன் யார்? டோனி நீடிக்கப்படுகிறாரா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி நீடிக்கப்படுகிறார்.

Update: 2022-11-17 07:06 GMT

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரியாக கே எஸ் விஸ்வநாதன் கூறும் பொழுது வீரர்களை விடுவித்து கடினமான முடிவு சென்னை அணிக்காக அவர்கள் அளித்த பங்களிப்பு எப்பொழுதும் எங்கள் நினைவில் இருக்கும் அவர்களின் யாராவது மீண்டும் எடுக்க வாய்ப்பு கிடைத்தால் அதை செய்வோம் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சென்னை அணியை தோனி வழிநடத்துவார் அவர் தனது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் அணியும் நன்றாக செயல்படும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான மக்களின் கிரிக்கெட் நாயகன் என்று எங்கள் தல தோனி ஐபிஎல் தொடரில் நிச்சயம் கேப்டனாக பதவி ஏற்க வேண்டும் என்று கோரிக்கையை ரசிகர்கள் சார்பில் வைக்கப்பட்ட வருகிறது. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு தற்பொழுது இனிப்பான செய்தியாகவே இது அமைந்து இருக்கிறது.


சென்னை சூப்பர் கிங் டுவைன் பிராவோ 2022 பிரச்சாரத்துடன் முடிவடைந்தது. ஏனெனில் 2023 ஏலத்திற்கு முன்னதாக மேற்கிந்திய அணி உரிமையாளரால் வெளியிடப்பட்டது.மிக முக்கியமாக, 2022 சீசனைத் தொடர்ந்து அணியிலிருந்து வெளியேற விரும்புவதாக அறிக்கைகள் தெரிவித்ததை அடுத்து, ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணியில் இருக்கச் செய்ததாகத் தெரிகிறது, அங்கு அவர் மீண்டும் கேப்டன் பதவியை எம்எஸ் தோனியிடம் ஒப்படைத்தார்.

Input & Image courtesy: The Quint

Tags:    

Similar News