ஃபுல் ஃபார்ம் இல் இருக்கும் CSK அணி... தோனியின் ஆட்டத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்பொழுது மீண்டும் களம் இறங்கி கலக்க காத்துக் கொண்டிருக்கிறது.

Update: 2023-04-28 00:43 GMT

பதினாறாவது ஐ.பி.எல் போட்டி விறுவிறுப்பாக தொடர நடைபெற்று வருகிறது இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இந்த ஒரு போட்டிகள் தொடர்ச்சியான வகையில் அரங்கேற வருகின்றன இதில் பங்கேற்றுள்ள பத்து அணிகள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும் மற்ற பிரிவில் உள்ள அணிகளுடன் இரண்டு முறையும் வேண்டும்.


அதாவது ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்கள் ஆட வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தல கேப்டன் தோனி தலைமையிலான ஏழு ஆட்டங்களில் ஐந்து வெற்றிகளை கைப்பற்றி இருக்கிறது. மேலும் 10 புள்ளிகளை பெற்று பட்டியலில் முதலிடத்தில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ச்சியான மூன்று லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாகவே வெற்றிகளை ருசித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்பொழுது மீண்டும் அதை முனைப்புடன் செயலாற்றி வருகிறது.


குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி அவர்களின் அடுத்ததாக பல்வேறு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும். மேலும் பல்வேறு சவால் கடை சந்தித்து தற்பொழுது ராஜஸ்தான் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதக இருக்கிறது இரண்டு அணிகளும் தீவிரமாக பயிற்றுக்கிழமை மேற்கொண்டு வருகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News