சர்வதேச போட்டியில் 17,000 ரன்கள் கடந்த இந்திய வீரர்: கேப்டன் ரோகித் சர்மா!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 17 ஆயிரம் ரன்கள் கடந்த ஆறாவது இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா.

Update: 2023-03-13 00:40 GMT

இந்திய மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது அகமதாபாத்தில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள், இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து வருகிறது. வின்னிங்சில் ரோகித் சர்மா 20 ஒரு ரன்கள் எட்டிய போது சர்வதேச கிரிக்கெட் அனைத்து போட்டிகளிலும் சேர்த்து 17,000 ரன்கள் மெயில் எடுத்த போட்டி வீரர் என்ற மயில்களை அவர் தற்பொழுது எட்டி இருக்கிறார் இந்த மைல்களை ஏட்டிய ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமைக்கும் அவர் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.


ரோஹித் சர்மா தனது 438 சர்வதேச இன்னிங்ஸ் போ ட்டியில் இதனை செய்து இருக்கிறார். ரோஹித் சர்மா இதுவரை 48 டெஸ்ட் போட்டிகளில், 241 ஒருநாள் போட்டிகள் மற்றும் T20 148 போட்டிகளில் விளையாடுகிறார். இதில் 972 ரன்கள் ஒருநாள் போட்டிகளிலும், 3853 ரன்களை டி20 போட்டிகளிலும் அதனை தொடர்ந்து 335 ரன்கள் டெஸ்ட் போட்டிகளிலும் எடுத்து இருக்கிறார்.


ஏற்கனவே சச்சின், விராட் கோலி, கங்குலி, தோனி ஆகியோர் 17 ஆயிரம் ரன் aகளை கடந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 17 முறை எண்களைக் கடந்த இந்திய வீரர் என்று ரோகித் சர்மா தற்போது அந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் இணைந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Malaimalar

Tags:    

Similar News