CSK அணி மீது தோனி அதிருப்தி: நடந்தது என்ன.... உருவாகும் புதிய சிக்கல்?

அதிக நோ- பால், வைடு வீசுவதால் பந்துவீச்சாளர்களுக்கு சென்னை கேப்டன் டோனி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

Update: 2023-04-06 01:00 GMT

IPL கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு சேப்பாக்கத்தில் நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இருந்தாலும் தற்போது இந்த ஒரு மேட்ச் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. ஏன்? என்று பார்த்தால் இந்த ஆட்டத்தில் சென்னை பந்துவீச்சாளர்கள் 13 வைடு, 3 நோ-பால் உள்ளிட்ட 18 ரன்களை எக்ஸ்ட்ரா வாரி வழங்கினார்கள். அதேபோல் குஜராத்திற்கு எதிரான தொடக்க ஆட்டத்திலும் சென்னை போன்ஸ் சலுகை எக்ஸ்ட்ரா வகையில் 12 ரன்கள் விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள்.


இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி தற்பொழுது அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கூறியிருக்கிறார். குறிப்பாக வரும் ஆட்டங்களில் இது போன்ற நடக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மற்றொரு முக்கிய விஷயமாக வைக்கப்பட்டு வீச்சாளர்கள் நாங்கள் அளவுக்கு அதிகமாக எக்ஸ்ட்ரா பந்துகளை வீசுகிறோம். அது நல்லதல்ல பந்துவீச்சாளர்கள் நோ-பால் பேசுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் வையீடுகள் வீசப்படுவதும் முடிந்த வரை குறைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.


சேப்பாக்கம் மைதானத்தில் நான்காண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் போட்டியில் கால் பதித்த தோனி இரண்டு சிகிச்சைகளுடன் 12 சிக்சர் எடுத்து இருக்கிறார். அதே நேரத்தில் முதல் இரண்டு ஆட்டங்களில் வைடு, நோ-பால் மூலம் பந்து வீச கூடுதல் நேரம் நடைபெறும் என எடுத்துக் கொண்டது கேப்டன் என்ற முறையில் தோனி அவர்களுக்கு புதிய சிக்கலை இது ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அவருடைய பதவிக்கு பாதிப்பு இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ஏனெனில் ஒரு கேப்டன் மூன்று முறைக்கு மேல் அவர்களது அணி தொடர்ச்சியாக செய்தால் பதவி பறிக்கப்படும் என்று எச்சரிக்கை இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News