டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பாரா ஹர்திக் பாண்ட்யா? பேட்டியில் கொடுத்த பதில் என்ன?

டெஸ்ட் போட்டிகளில் இனி தான் தொடர போவதா? இல்லையா? என்பது குறித்து பேட்டியில் விளக்கம் அளித்து இருக்கிறார்.

Update: 2023-02-04 03:25 GMT

தற்பொழுது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த நியூசிலாந்து மற்றும் இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி 2 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இருக்கிறது. உள்நாட்டில் 20 ஓவர் போட்டிகளில் இந்தியா அனுபவித்த ஐம்பதாவது வெற்றி இதுவாகும். இதன் மூலம் சொந்த மண்ணில் 50வது முறையாக 20 ஓவர் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்று இருக்கிறது.


அத்துடன் இந்திய அணி உள்ளூரில் உள்ள எல்லா போட்டிகள் தொடர்களையும் சேர்த்து 25 போட்டி தொடர்களில் வெற்றி பெற்று இருக்கிறது. வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் அளித்த பேட்டியில், உண்மையில் என்ன சொல்ல வேண்டும் என்றால் சிக்ஸர் அடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் நான் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். அதுதான் அணியில் உள்ளவர்களை விடவும் நான் அதிகமான ஆட்டங்களில் விளையாடுகிறேன்.


அதனால் எனக்கு அதிக அனுபவம் உண்டு. மேலும் டோனி பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயல்படுவது போல் தற்பொழுது நானும் அணிக்கு பங்களிப்பை வழங்கி வருகிரேன். அதில் அதிக ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் தற்பொழுது பூமி அணியில் இல்லாததால் எனக்கு பல்வேறு பொறுப்புகள் கொடுக்கப் பட்டிருக்கிறது. அதை ஏற்று ஆட்டத்தில் மிகவும் முக்கிய முடிவுகள் எடுக்கிறேன். தற்பொழுது என்னுடைய உடல்நலம் மிகவும் நன்றாக இருப்பதால் டெஸ்ட் போட்டிகளில் திரும்ப முயற்சி எடுக்கிறேன் என கூறினார்.

Input & Image courtesy: Hindustan Time

Tags:    

Similar News