கால்பந்து விளையாட்டின் சிறந்த வீரர் ரொனால்டோல் தான்: விராட் கோலி பதிவு!

கால்பந்து விளையாட்டின் சிறந்த வீரர் ரெனால்டோ தான் விராட் கோலி நெகிழ்ச்சி பதிவு.

Update: 2022-12-12 14:03 GMT

கால்பந்து விளையாட்டின் அனைத்து காலத்திற்குமாக சிறந்த வீரர் ரெனால்டோ தான் என்றும், மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ரெனால்டோ மிகப்பெரும் உத்வேகம் என்றும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். போட்டியில் மொராக்கோ அணி இடம் தோல்வி அடைந்ததால் அணி வெளியேறியது. இதனால் நட்சத்திர வீரர் ரெனால்ட் உலக கோப்பை கனவு முடிவுக்கு வந்தது.


மொராக்கோ அணியுடன் தோல்விக்கு பின் ரெனால்டோ அழுது கொண்டே ஓய்வு அறைக்கு திரும்பியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்துகிறது. இதனை தொடர்ந்து நட்சத்திர வீரர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில் போர்ச்சுகல் நாட்டிற்கு உலகக்கோப்பை வென்றே தருவதை தனது வாழ்நாள் லட்சியமாக இருந்தது. அந்த கனவு நினைவாவதற்கு பல்வேறு விதமாக போராடி இருக்கிறேன்.


துரதிஷ்டவசமாக அந்த கனவு முடிவுக்கு வந்தது என்று பதிவிட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ரொனால்டோ குறித்து இந்திய வீரர் விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கால்பந்து போட்டிக்காக ரசிகர்களுக்கு நீங்கள் கொடுத்த உணர்வுகளையும் ஒரு கோப்பையின் மூலமாகவோ அல்லது ஒரு பட்டத்தின் மூலமாக குறிப்பிட முடியாது. ரசிகர்களின் நெஞ்சங்களின் என்றுமே நீங்கள் தீராத இடம் பிடித்து விட்டீர்கள். என்னை போன்ற ரசிகர்களும் உங்கள் விளையாட்டை பார்க்கும் பொழுது எனது உணர்வை வார்த்தைகள் விவரிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News