10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் தோல்வியை தழுவிய இந்தியா.!

ஜப்பான், டோக்கியோ ஒலிம்பிக்கில் அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தோல்வியை தழுவியது.

Update: 2021-07-27 02:43 GMT

ஜப்பான், டோக்கியோ ஒலிம்பிக்கில் அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தோல்வியை தழுவியது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த மனு பாக்கர், சவுரப் சௌத்ரி ஆகியோர் பங்கேற்றனர். இப்போட்டியில் மொத்தம் 8 நாடுகள் பங்கேற்றது. 


இதில் இந்திய ஜோடி 7ம் இடத்தை பிடித்து போட்டியில் வெளியேறியது. இதன் காரணமாக 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் பதக்கத்தை தவறவிட்டது. இந்தியாவில் உள்ள அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரட்டையர் பிரிவு தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News