கனவை நினைவாக்கிய தங்கமகன் நீரஜ் சோப்ரா ! மகிழ்ச்சியில் பெற்றோர்கள் !

ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பால் ஈட்டி எறிதல் போட்டியில், நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை வென்றார். அவருக்கு பிரதமர் மோடி உட்பட அனைத்து தலைவர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள், விளையாட்டு வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர.

Update: 2021-09-11 13:15 GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பால் ஈட்டி எறிதல் போட்டியில், நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை வென்றார். அவருக்கு பிரதமர் மோடி உட்பட அனைத்து தலைவர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள், விளையாட்டு வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர.

இந்நிலையில், நீரஜ் சோப்ரா தனது பெற்றோர்களை முதன்முறையாக விமானத்தில் அழைத்து சென்று கனவை நினைவாக்கியுள்ளார்.

இது குறித்து நீரஜ் சோப்ரா வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், "எனது பெற்றோரை முதன்முதலாக விமானத்தில் அழைத்துச் சென்றதால் என்னுடைய ஒரு சிறிய கனவு இன்று நனவாகியுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News