அதிகாரப்பூர்வமாக அரை இறுதிக்குள் நுழைந்த இந்தியா.. சும்மா மாஸ் காட்டும் இந்திய வீரர்கள்..

Update: 2023-11-04 07:00 GMT

பதிமூன்றாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது இந்தியாவில் நடைபெறும். இந்த ஒரு போட்டிக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்பார்ப்புகள் கிளம்பி இருக்கிறது. இதுவரை இந்தியா ஏழு ஆட்டங்களை எதிர் கொண்டு ஏழு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கிறது. இதன் காரணமாக அதிகாரப்பூர்வமாக தற்போது முதல் அணியாக அரை இறுதிக்குள் இந்தியா வெற்றிகரமாக நுழைந்து இருக்கிறது.


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 55 ரன்கள் வீழ்த்தி ஏழாவது வெற்றியை இந்தியா தட்டிப்பறித்து முதல் அணியாக அரை இறுதிக்குள் நுழைந்து இருக்கிறது. இதன் காரணமாக இந்திய வீரர்களுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்திய வீரர்கள் தன்னுடைய முழுமையான திறனை வெளிப்படுத்தி வருகிறார்கள்.


உலகக் கோப்பையில் தோல்வியை சந்திக்காத இந்திய அணி தொடர்ச்சியாக ஏழாவது வெற்றியை தனக்கு சொந்தமாக்கி இருக்கிறது. 14 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா இருக்கிறது. இதன் காரணமாக அறிவுறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக நுழைந்தது. உலக கோப்பையில் இந்தியா அரை இறுதி எட்டுவது இது எட்டாவது முறையாகும்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News