ஒலிம்பிக் போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் !

அரையிறுதியில் கசகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சன்யேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு ரவிக்குமார் தாஹியா முன்னேறியுள்ளார். இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு தற்போது மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-08-04 13:56 GMT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அரையிறுதியில் கசகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சன்யேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு ரவிக்குமார் தாஹியா முன்னேறியுள்ளார். இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு தற்போது மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானில் கொரோனா தொற்றுக்கு இடையில் வீரர்கள் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Daily Thanthi

Image Courtesy: dailythanthi

https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/04151854/Wrestler-Ravi-Dahiya-In-Final-Assured-Of-At-Least.vpf

Tags:    

Similar News