இந்தியாவை விமர்சித்த பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்: ஒரே வரியில் பதிலளித்த இந்திய வீரர்!

இந்தியாவை விமர்சித்த பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஒரே வார்த்தையில் பதில் அளித்த இந்திய வீரர்.

Update: 2022-11-15 11:26 GMT

உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணிக்கு நெதர்லாந்து உதவி கிடைத்தது பெரும் திருப்புமுனையாக அமைந்தது. ஏதோ பாகிஸ்தான் சொந்த முயற்சியினால் வந்தது போல் ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால் இந்தியாவில் அவர்கள் தேவை இல்லாமல் விமர்சனம் செய்ய வேண்டி அவசியம் கிடையாது. இருந்தாலும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் இந்திய வீராங்கனைகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.


குறிப்பாக எல்லையும் மீறி அரை இறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து அவர்கள் விமர்சித்து இருந்தார். பாகிஸ்தானின் இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும் தகுதி இந்தியாவிற்கு இல்லை என்று கூறியிருக்கிறார்கள். இந்திய வேகப்பந்து பேச்சாளர் கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் எல்லையை மீறி இந்திய அணியை கிண்டல் செய்து இருக்கிறார். இதன் காரணமாக இந்திய அணியின் வீரர் தற்போது அதற்கு சரியான பதிலடி கொடுத்து இருக்கிறார்.


இந்த நிலையில், நேற்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வியை தழுவிய நிலையில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் தன்னுடைய ஏற்ப்பட்ட பக்கத்தில் இதயம் நொறுங்கியது போன்று ஒரு படத்தை பதிவிட்டு இருக்கின்றார். அதற்கு இந்திய வீரர் சகோதரரை கர்மம் இப்படித்தான் திரும்பிக் கொடுக்கும் என்று பதில் கூறுகிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News