டி20 போட்டி: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.!

இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டி அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

Update: 2021-03-16 14:02 GMT

இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டி அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.




 


இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்திய அணியில் ரோகித், ராகுல், இஷான் கிஷான், விராத் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்த்திக் பாண்ட்யா, வாஷிங்கடன் சுந்தர், தாகூர், புவனேஷ்வர்குமார், சஹால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த போட்டியை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Similar News