T20 போட்டியில் இந்தியாவிற்கு பின்னடைவு: முக்கிய வீரர்களுக்கு ஏற்பட்ட காயம்!

T20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய கிரிக்கெட் வீரருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது.

Update: 2023-01-08 05:23 GMT

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான t20 கிரிக்கெட் போட்டி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியின் போது இந்தியா அபாரமாக வெற்றி பெற்று இருக்கிறது. அதுவும் சிறிது ரன்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி கோப்பையை இந்தியா பெற்று இருக்கிறது. இருந்தாலும் இலங்கை தற்போது மீண்டும் புதிய உத்வேகத்துடன் கையாண்டு இந்தியாவை முந்த வேண்டும் என்று ஒரு முனைப்பில் தான் தற்போது வரை விளையாடி வருகிறது.


ஆனால் இந்தியாவும் தற்பொழுது முழு கவனமாக T20 போட்டியில் தன்னுடைய பலத்தை காண்பித்து வருகிறது. எதிர்பாராத விதமாக இந்திய அணியின் முன்னணி வீரர் ஒருவருக்கு தற்போது காயம் காரணமாக அவர் விலகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மைய மைதானத்தில் தான் போட்டி நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.


இந்நிலையில் இதற்கான அணி தேர்வு நடக்கும் போது தான் ஸ்டார் வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் சிறந்த வீரரான சஞ்சு சாம்சன் தான். இவர் இந்திய அணியின் சிறந்த ஆட்ட நாயகராக இருந்து வந்தார் எதிர்பாராத விதமாக இவர் காயும் காரணமாக அணியில்இவர் இந்திய அணியின் சிறந்த ஆட்ட நாயகராக இருந்து வந்தார். எதிர்பாராத விதமாக இவர் காயும் காரணமாக அணியில் இருந்து விலகி இருக்கிறார். மேலும் அவருக்கு சிகிச்சை செய்து வரும் மருத்துவர்கள் சார்பில் கூறுகையில், கால் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டதால் அவர் பிசியோதெரபிக்காக அவரால் விளையாட முடியவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News