இந்தியா, இங்கிலாந்து 4வது டெஸ்ட் போட்டி.. இங்கிலாந்து அணி பேட்டிங்.!

இந்திய, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று 4வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

Update: 2021-03-04 06:06 GMT

இந்திய, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று 4வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.




 


இதனிடையே இந்த போட்டியில் இன்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இந்நிலையில், இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்திருந்தபோது இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அந்த அணியின் தொடக்க வீரர்களான டொம் சிப்லி 2 ரன்களும், சாக் கிராலி 9 ரன்களும் எடுத்திருந்த நிலையில், ஆட்டம் இழந்தனர். இந்த இரண்டு பேர்களையும் பட்டேல் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


 



மேலும், தொடர்ந்து இங்கிலாந்து அணி வீரர்கள் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகின்றனர். இந்திய வீரர்களும் சிறந்த முறையில் பந்து வீச்சு வருகின்றனர். இந்திய ரசிகர்கள் இப்போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Tags:    

Similar News