டி.என்.பிஎஸ்.சி தேர்வில் 20 சதவீதம் தமிழ்வழி இடஒதுக்கீடு.. ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல்.!.

டி.என்.பிஎஸ்.சி தேர்வில் 20 சதவீதம் தமிழ்வழி இடஒதுக்கீடு.. ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல்.!.

Update: 2020-12-08 21:39 GMT

தமிழகத்தில் நடைபெறுகின்ற டிஎன்பிஎஸ்சி எனப்படும் குரூப் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு முறையில் தமிழக அரசு மாற்றங்களை கொண்டு வந்தது. 
அதாவது 1ம் வகுப்பு முதல் கல்லூரி வரையில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு மசோதா நிறைவேற்றி ஆளுநர் ஒப்புலுக்கு அனுப்பியது.

இந்நிலையில், தமிழ்வழி இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். அனைத்து கல்வி தகுதிகளையும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே தமிழ்வழி இடஒதுக்கீடு வேலை வாய்ப்பை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News