அரசு ஊழியா்களுக்கு கருணைத் தொகை ரூ.2 லட்சம் - தமிழக அரசு அதிரடி..

அரசு ஊழியா்களுக்கு கருணைத் தொகை ரூ.2 லட்சம் - தமிழக அரசு அதிரடி..

Update: 2020-04-07 02:36 GMT

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்கள், வருவாய், காவல், தூய்மை பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட நேர்ந்தால், அவர்களின் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் மேலும் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது



 


Similar News