பெங்களூரு விமான கண்காட்சிக்கு வெளியே பயங்கர தீ விபத்து.. 100 கார்கள் எரிந்து நாசம்.!

பெங்களூரு விமான கண்காட்சிக்கு வெளியே பயங்கர தீ விபத்து.. 100 கார்கள் எரிந்து நாசம்.!

Update: 2019-02-23 08:14 GMT

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த சில நாட்களாக விமான கண்காட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமானங்கள் கலந்து கொண்டுள்ளது.


இந்நிலையில், பெங்களூரு எலங்கா விமான நிலையத்தில் அருகே ஏராளமான கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


இதில் திடீரென பரவிய தீ விபத்தால் 100க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் விமான கண்காட்சிக்கு வந்தவர்கள் பதட்டமடைந்துள்ளனர்.


Similar News