#Breaking : முப்படைகளும் தயார் நிலையில் இருக்கவேண்டும் -ராஜ்நாத்சிங் உத்தரவு, போர் சூழல்?
#Breaking : முப்படைகளும் தயார் நிலையில் இருக்கவேண்டும் -ராஜ்நாத்சிங் உத்தரவு, போர் சூழல்?
லடாக்கில் நடந்த மோதல் குறித்து முப்படை தலைமை தளபதி மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய ராஜ்நாத் சிங், எல்லையில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டார்.
மோதல் தொடர்பாக முப்படை தளபதிகளுடன் நேற்று ஆலோசனை நடந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் கலந்து கொண்டனர். தற்போதைய சூழல் குறித்தும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனும் ராஜ்நாத் ஆலோசனை நடத்தினார்.