#BREAKING: வேலூர் குடியாத்தம் நகராட்சியில் எட்டு நாட்கள் முழு ஊரடங்கு.!

#BREAKING: வேலூர் குடியாத்தம் நகராட்சியில் எட்டு நாட்கள் முழு ஊரடங்கு.!

Update: 2020-07-21 11:24 GMT

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் நகராட்சியில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜூலை 24 முதல் 31ஆம் தேதி வரை எட்டு நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்ட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இது வரை 3,098 பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 10 உயிரிழந்துள்ளார். 

Similar News