பிரதமர் மோடி ஆட்சியின் கீழ்.புதிய இந்தியாவின் முத்திரை - மத்திய அமைச்சர்!

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் புதிய இந்தியாவின் முத்திரையை பதித்து இருக்கிறார் என்று மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2022-09-18 03:39 GMT

பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை தொடங்கி 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தற்சார்பு உடையதாக மாற்றுவதற்கு சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அடிப்படை வசதிகள் பெற வளர்ச்சி வேகத்தையும் அளவையும் அதிகப்படுத்துவது புதிய இந்தியாவின் முத்திரையாக மாறி உள்ளது. 2024-25 ஆம் ஆண்டிற்கும் 5 ட்ரில்லியன் அமெரிக்க பொருளாதார இந்தியாவை மாற்றும் கண்ணோட்டத்துடன் அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வும் என்ற குறிக்கோளுடன் பல்வேறு மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே சிறந்த ஒத்துழைப்புடன் மகத்தான உச்சங்களை அடைவதற்கு மத்திய அரசு விரும்புகிறது.


சிறந்த வெளிப்பாடு, தன்மை, வேகம், விவேகம் என்ற கலாச்சாரத்தில் மனதில் நிறுத்தி கடை கோடி பகுதி வரை சேவைகளை வழங்குவதே பெரும் அளவு நிறைவேற்று இருக்கிறோம். 2021 ஆம் ஆண்டு பிரதமரின் விரைவு சக்தி தேசிய பிறந்து திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். தற்சார்பு இந்தியா என்ற உறுதியுடன் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவின் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் திட்டங்களை முடிப்பதற்கான பணி மேம்படுத்த வேண்டியுள்ளது என்பது மட்டுமின்றி, உரிய நேரத்திற்கு முன்பதாக முன்னதாகவே திட்டங்களை பூர்த்தி செய்திருக்கான முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும் என்று அப்பொழுது பிரதமர் கூறினார்.


விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் என்பது எனது அமைச்சகமான சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை உள்ளிட்ட 16 மத்திய அமைச்சர்களை ஒன்றிணைத்துக் கொண்டு வருவதற்கான டிஜிட்டல் தளத்தை ஏற்படுத்துவதில் ஏற்படத்திருப்பது. முக்கியமான பல்வேறு பகுதிகளை குறிப்பாக முன்னேற விரும்பும் அனைத்து மாவட்டங்கள் பழங்குடியினர் பகுதிகள், மலைப்பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள், சமூக பொருளாதாரத்தில் ஒருங்கிணைக்க அனைவரும் ஈடுபடுத்த அடிப்படை கட்டமைப்பு போக்குவரத்து தொடர்பு திட்டங்களை அமலாக்குவதற்கு இது உதவியாக இருக்கும்.

Input & Image courtesy: Global News

Tags:    

Similar News