காஷ்மீர் யாருடையது:வெளிவந்த வரலாறு கதை!

Update: 2025-04-24 16:31 GMT

தற்பொழுது பெரும் பரபரப்பான சூழ்நிலையும் பயங்கரவாத தாக்குதலுக்கும் அச்சுறுத்தலான காஷ்மீர் முன்பு தெய்வீகத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு புனித பூமியாகவும் ஒரு காலத்தில் ஒரு ஏரியின் கீழ் மூழ்கி இருந்தாக கூறப்படுகிறது

நீலமத புராணத்தின்படி, காஷ்மீர் ஒரு காலத்தில் சதிசர் என்ற பரந்த ஏரியாக இருந்தது அது புனித நீர் நிறைந்த நிலமாகும் ஜலோத்பவா என்ற அரக்கன் உள்ளே வசித்து, அருகில் வசிக்கும் அனைவரையும் பயமுறுத்தினான். இது ரிஷி காஷ்யபரின் தபோபூமியாம்! 


அங்கு பல கோத்திரங்களின் முன்னோடியும் மரியாதைக்குரிய ரிஷியுமான காஷ்யப் முனிவர் கடுமையான தவம் செய்து தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெற்றார் பகவான் விஷ்ணு மற்றும் கடவுள்களின் உதவியுடன் அவர் ஏரியை வடிகட்டி அரக்கனை அழித்து நிலத்தை விடுவித்தார்! காஷ்மீர் பண்டிதர்கள் தங்கள் வம்சாவளியை இந்த மகத்தான முனிவரிடமிருந்து பெறுகிறார்கள் கோயில்கள் வேதங்கள் மற்றும் வாய்மொழி மரபுகள் இன்றும் இந்த புனிதமான தொடர்பை நிலைநிறுத்துகின்றன

இவை காஷ்யப் ரிஷியின் மரபு பள்ளத்தாக்கின் ஒவ்வொரு மூலையிலும் பொறிக்கப்பட்டுள்ளது மேலும் காஷ்மீர் என்ற பெயர் கா என்றால் நீர் மற்றும் ஷிமீரா என்றால் வறண்டல் என்பதிலிருந்து உருவானதாக நம்பப்படுகிறது இது காஷ்யப ரிஷியின் அருளால் வற்றி வாழக்கூடியதாக மாற்றப்பட்ட ஏரியைக் குறிக்கிறது இது புராணக்கதை அல்ல இது சனாதன தர்மத்தின் ஆன்மா காலப்போக்கில் எதிரொலை கொண்டதாக கூறப்படுகிறது 

Tags:    

Similar News