சீர்காழி தாலுக்கா அலுவலகம் மூடல் - வருவாய் ஆய்வாளருக்கு கொரோனோ.! #sirkali #covid19

சீர்காழி தாலுக்கா அலுவலகம் மூடல் - வருவாய் ஆய்வாளருக்கு கொரோனோ.! #sirkali #covid19

Update: 2020-06-21 05:59 GMT

மாவட்ட எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இளநிலை வருவாய் ஆய்வாளருக்கு கொரோனோ உறுது செய்யப்பட்டுள்ளதையடுத்து சீர்காழி தாலுக்கா அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இவர் கொள்ளிடம் பாலத்தில் உள்ள சோதனை சாவடியில் சென்னையில் இருந்து வருபவர்களை சோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Similar News