சூறையாடப்பட்ட அலுவலகம்! மதுரை புறநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் சுரேந்திரன் மீது கொலை வெறித் தாக்குதல்!

சூறையாடப்பட்ட அலுவலகம்! மதுரை புறநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் சுரேந்திரன் மீது கொலை வெறித் தாக்குதல்!

Update: 2021-01-10 18:10 GMT

பா.ஜ.க மதுரை புறநகர் அலுவலகத்தை அடித்து நொறுக்கி சில சமூகவிரோதிகள் சூறையாடி உள்ளனர்.  சூறையாடப்பட்ட அலுவலகத்தின் வீடியோக்களை பா.ஜ.க மாநில தகவல் மற்றும் சமூக ஊடகப் பிரிவு தலைவர் CTR நிர்மல்குமார் ட்விட்டரில் வெளியிட்டார். மேலும் பா.ஜ.க புறநகர் மாவட்ட தலைவர் சுரேந்திரன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்த  சமூகவிரோதிகள் முயன்று உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். 

இந்த சமூக விரோதிகள் மீது காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு தமிழக முதல்வர், தமிழக பா.ஜ.க தலைவர் ஆகியோரின் ட்விட்டர் ஐடிகளை கோட் செய்துள்ளார்.

Similar News