மாற்றுத்திறனாளிக்கு வேலை வழங்கிய ஆனந்த் மகேந்திரா: அவரின் திறமையை காரணமாம்!

மாற்றுத்திறனாளி தன்னுடைய திறமையால், ஆனந்த் மகேந்திரா அவர்களின் நிறுவனத்தில் வேலையை வாங்கியுள்ளார்.

Update: 2022-01-02 12:59 GMT

மாற்றுத்திறனாளிகளின் என்றால் அவர்கள் எந்த ஒரு வேலையும் செய்யாமல் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது. அவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வருவதன் மூலம் இந்த உலகத்திற்கு புதிய ஹீரோவாக அறிமுகப்படுத்தப் படுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நபரின் வீடியோவை தான் ஆனந்த் மகேந்திரா அவர்கள் பகிர்ந்துள்ளார். எப்பொழுதும் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் உலகிற்கு ஒரு பாஸிடிவ் மெசேஜில தர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வீடியோவை தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  


அவருடைய டுவிட்டர் பக்கத்தில் எதிர்பாராத விதமாக இந்த வீடியோ எனக்கு பகிரப்பட்ட தாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோவில் இரண்டு கால்கள் மற்றும் இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவரின் வண்டி ஓட்டும் வீடியோ தான் அது. அவர் தன்னுடைய குழந்தைகள், மனைவி மற்றும் தனது தந்தைகாக வண்டியை கடந்த நான்கு மாதங்களாக இப்படித்தான் ஓட்டுகிறார் என்று அவர் மகிழ்ச்சி பொங்கக் கூறியுள்ளார்.  


இந்த வீடியோவை தனது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உடன், மேலும் அந்த மாற்றுத்திறனாளியின் முயற்சியையும் அவர் பாராட்டியுள்ளார். பிறகு அவரை தன்னுடைய நிறுவனத்தில் பினான்ஸ் அசிஸ்டெண்ட் ஆக வைத்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இவரின் இந்த ஒரு பதிலை பல்வேறு நெட்டிசன்கள் பாராட்டையும் வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ பல லட்சங்களை லைக்குகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Input & Image courtesy: News18




Tags:    

Similar News