பாகிஸ்தான் சதியை முறியடிக்க இந்தியா அதிரடி நடவடிக்கை - வெளியான பகீர் தகவல்!

டிரோன்கள் மூலமாக ஆயுதங்களை கடத்தும் பாகிஸ்தான் சதியை முறியடிக்க இந்தியா அதிரடி நடவடிக்கை.

Update: 2022-10-27 08:44 GMT

ஆயுதங்களை விநியோகிக்கும் பாகிஸ்தான்:

அண்டை நாடான பாகிஸ்தானில் யார் ஆட்சி செய்தாலும்? இந்தியாவின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. சமீப காலமாக பயங்கரவாத செயல்கள் இந்திய மண்ணில் அரங்கு வருவதற்காக பாகிஸ்தான் டிரோன்கள் மூலம் சதிகாரர்கள் ஆயுதங்களை விநியோகித்து வருகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் நாச வேலைகளை செய்வதற்கும் டிரோன்கள் பயன்படுத்தப் படுகின்றது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தானுக்கு பதிலடி:

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்திய ராணுவம் வகுத்தது. அதன்படி காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அக்குவா ஜாமர்கள் என்று அழைக்கப்படுகிற அதை நவீன துப்பாக்கிகள் போன்ற தளவாடங்களை ராணுவம் நிறுவியுள்ளது. இது குறித்து ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், காஷ்மீரில் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து 400 மீட்டர் தொலைவில் நவீன மற்றும் அதின நவீன தொழில்நுட்ப கருவிகள் நிறுவப்பட்டுள்ளன ட்ரோன்கள் மூலம் ஆயுதங்களை அனுப்பும்.


பாகிஸ்தான் சாதிக்கு பதிலடியாக இந்த அக்குவா ஜாமர்கள், மல்டி சார்ட் துப்பாக்கிகளும் பதிலடி கொடுக்கும். இப்போது இந்திய எல்லைக்குள் ஆயுதங்களை போடுகிற பாகிஸ்தானின் சதியை இந்தியா பலமுறை முறியடித்து உள்ளது. பறந்து வரும் தூண்களை சுட்டு வீழ்த்த அவற்றிலிருந்து நவீன வெடிக்கும் சாதனங்களும், வெடிகுண்டுகளும் கைப்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy: Times of India

Tags:    

Similar News