பயங்கரவாதிகளின் புகலிடங்களை ஒழிப்பதில் அதிவேகம் வேண்டும் - பிரதமர் மோடி அழைப்பின் பின்னணி

பயங்கரவாதிகளின் புகலிடங்களை ஒழிப்பதில் அதிவேகம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு.

Update: 2022-10-19 14:37 GMT

டெல்லியில் இன்டர்போல் பொது சபை கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பயங்கரவாதிகளின் புகலிடம் ஒழிக்க அதிவேகமாக செயல்பட வேண்டும் என்று உறுதியாக கூறி இருக்கிறார். 90 வது பொது சபை கூட்டம் நேற்று டெல்லியில் பிரகதி மைதானத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி இதுபற்றி பேசுகையில், பயங்கரவாதம் ஊழல் போதைப்பொருள் கடத்தல், வேட்டையாடுதல் அமைப்பு ரீதியிலான குற்றம் என தீங்கு விளைவிக்கக் கூடியது. உலகளாவிய பல அச்சுறுத்தல்களை உலகம் என்று சந்தித்து வருகிறது. இதற்கு முன்பு இருந்ததை விட தற்போது இந்த அச்சுறுத்தல்களின் வேகம் அதிகரித்துள்ளது.


அச்சுறுத்தல்கள் உலகளாவிய என்ற பொழுது அதற்கான பதில் நடவடிக்கை உள்ளூர் அளவில் இருக்க முடியாத இந்த அச்சுறுத்தல்களை தோற்கடிப்பதற்கு உலகம் ஒன்று செய்வதற்கான உரிய தருணம். இது நாடு கடந்த பல பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா பல ஆண்டுகாலமாக போராடி வந்தது. உலகம் இதில் பிழைத்துக் கொள்வதற்கு முன்பாகவே பாதுகாப்பான விலையை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் ஒரு பயங்கரவாதத்தை உடலில் இருந்து எதிர்த்த போராடினால் மட்டும் போதாது. அதில் தற்பொழுது இணையவழியில் தீவிரவாத மயமாக்குதல் மற்றும் இணைய அச்சுறுத்தல்கள் வழியாக அதிவேகமாக பரவுகிறது. ஒரு பொத்தானை அழுத்தினால் ஒரு தாக்குதல் நடத்தப்படுகிறது. கணினி அமைப்புகள் அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு விடுகிறது.


எனவே மீண்டும் நீண்ட விரைவான கண்டறிவதற்கான அமைப்பு நிறுவுதல் பெற்றோருக்கு அமைப்புகளை ஏற்படுத்துதல், போக்குவரத்து சாதனங்களை பாதுகாத்தல், தொலைத்தொடர்பு, உள் கட்டமைப்பு, பாதுகாப்பு ஏற்படுத்துதல், முக்கிய கட்டமைப்புகளை பாதுகாத்தல், தொழில்நுட்ப உதவிகளை அளித்த புலனாய்வு தகவல்களை பரிமாற்றம் ஆகிய அனைத்தும் புதிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் புகழிடங்களில் ஒழிக்க உலக சமுதாயம் அதிவேகமாக செயல்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. எனவே சர்வதேச நாடுகள் தங்கள் எதுவும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News