டயர் கடைக்காக மூடப்பட்ட கோயிலை மீண்டும் புனரமைக்க இந்து முன்னணி வலியுறுத்தல்!

Update: 2022-04-13 06:26 GMT

காஞ்சிபுரத்தில் வாகனத்திற்கு உபயோகப்படுத்தும் டயர் கடை நடத்துவதற்காக மறைக்கப்பட்டிருந்த கோயிலை இந்து முன்னணியால் வெளிச்சத்துக்கு வந்தது.

காஞ்சிபுரம் நகர்பகுதியில் கோயில் ஒன்று இருக்கிறது. அது நீண்ட நாட்களாக மக்கள் பயன்படுத்த முடியாமல் டயர் கடை வைத்து கோயிலுக்கு செல்லும் முகப்பு பக்கங்கள் மறைக்கப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி கோயில் உள்ளேயும் பழைய டயர்கள் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்வையிட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக டயர் கடையை அகற்றி பழைய மாதிரி கோயிலை புனரமைத்து கொடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News