பள்ளிக்கல்வித்துறைக்கு 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு.!

பள்ளிக்கல்வித்துறைக்கு 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு.!

Update: 2021-02-23 14:05 GMT

தமிழகத்தின் 2021 22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் தாக்கல் செய்து பேசியதாவது: தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னோடியாக உள்ளது. தொழில்துறை, கல்வித்துறை என அனைத்திலும் சிறந்து விளங்கி வருகிறது என பேசினார்.

இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த அறிக்கையை நிதியமைச்சர் பன்னீர்செலவம் வெளியிட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறைக்கு 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

Similar News