7 மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

7 மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Update: 2021-01-09 14:11 GMT

7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் கூறியுள்ளது.


அதில் கூறப்பட்டுள்ள மாவட்டங்களான தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Similar News