ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி.. தேர்தல் ஆணையர் தகவல்.!

ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி.. தேர்தல் ஆணையர் தகவல்.!

Update: 2021-02-26 17:24 GMT

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.


அதே போன்று வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி தொடங்கும் என்று கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
 

Similar News