விவசாய கடன் தள்ளுபடி திட்டத்திற்கு ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு.. ஓ.பி.எஸ். தகவல்.!

விவசாய கடன் தள்ளுபடி திட்டத்திற்கு ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு.. ஓ.பி.எஸ். தகவல்.!

Update: 2021-02-23 14:14 GMT

தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கலை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து பேசியதாவது: பயிர் கடன் தள்ளுபடி திட்டத்திற்காக ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பேசினார்.

இதனால் தமிழகத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏற்கெனவே கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார் குறிப்பிடத்தக்கது.


 

Similar News