தமிழகம் அதிக முதலீடுகளை பெற்றுள்ளது: கோவையில் முதலமைச்சர் பேச்சு.!

தமிழகம் அதிக முதலீடுகளை பெற்றுள்ளது: கோவையில் முதலமைச்சர் பேச்சு.!

Update: 2021-02-25 16:27 GMT

நாட்டிலேயே தமிழகம் அதிகமான முதலீடுகளை பெற்று வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.

கோவையில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ள நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தமிழகம் நாட்டிலேயே அதிகமான முதலீடுகளை பெற்று வருகிறது. மேலும், தமிழகம் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குகிறது. நீர் பாசன திட்டங்களுக்கு மத்திய அரசு அதிகமான நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
 

Similar News